காதல்:
நான் கேட்டு ரசித்த காதல் கானங்கள் : -
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே, அளந்து பார்க்க பல விழி இல்லையே.....
உன்னை மட்டும் சுமந்து நடத்தல் உயரும் தூரம் தெரியாது, உன்மேல் வந்து ஒரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது
ஒழி சிந்தும் இரு கண்கள், பலி வாங்கும் உன் இதயம் என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே......
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே, வார்த்தை ஒன்றும் இல்லை என்னிடத்திலே
Monday, March 8, 2010
Subscribe to:
Posts (Atom)